விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி!!)
தேடல்களுக்கான சில அடிப்படைகள்
1. சீனாவின் முத்துமாலைத்திட்டம் மூலம் கடல்வழி மூலம் அழுத்தச்சுற்றிவளைப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள இந்தியா ( மியன்மார் துறைமுகம் , சிட்டகொங் துறைமுகம் - பங்களாதேசம், காலி துறைமுகம் - இலங்கை, கரோவா துறைமுகம் மாலைதீவு , குவாடார் துறைமுகம் பாகிசுதான்)
2. நவீன பட்டுப்பாதை- இந்தியாவின் வடபுறமாக தரைவழிமூலம் மிகப்பெரிய நெடுஞ்சாலை மூலம் தரைவழிமூலமான அழுத்த சுற்றிவளைப்பு
3. அண்மையில் மாலைதீவு, இலங்கை , பாகிசுதான், மியன்மார் போன்ற இடங்களில் ஏற்படுத்தப்படுகின்ற அரசியல்உறுதி- அதை முறியடிக்கும் முனைப்புகள்( ( உணர்ச்சி அரசியல் செய்யும் விசிலடிச்சான் குஞ்சுகள் வேண்டுமானால் சிறிலங்காவில் நிகழ்ந்தது - மகிந்தரிற்கும் ரணிலுக்குமான கட்சி போட்டி அல்லது மைத்திரியின் பதவி ஆசை- அதை “சாணக்கியமாக “ முறியடித்த எங்கட ஆட்கள் “ என்று விசிலடிச்சு மகிழலாம்- ஆனால் பிரச்சினையை ஆழ்மாக புரியவிரும்புபவர்கள் இதுகுறித்த தேடல்களில் ஈடுபடலாம்- )
4. அப்படி தேடுதல்களில் ஈடுபடுவத்ற்கு பொறுமை இல்லாதவர்கள் தலைவரின் மாவீரர் நாள் உரைகளையாவது படியுங்கள்! வழிகாட்டி ஒளிவீசும் தலைவன்