குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழ் மொழி மூல வரலாற்று பாட புத்தகங்களிலுள்ள பிழைகளை திருத்துமாறு டக்ளசு கோரிக்கை!

07.02.2019-24.01.2050-பிரதமர் பதவியை இரணிலுக்குப் பெற்றுக்கொடுக்கக்காரண மானவர்கள் இதனைக்கண்டு கொள்ளாதது ஏன். கூரையில் ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வண்ணில் வைகுண்டம் போகப்போவதாகத்தான்  அரசியல் திருத்தம்.தமிழ் மொழி மூல வரலாற்று பாட புத்தகங்களில் காணப்படும் வரலாற்று பிழைகளை திருத்தி அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளசு தேவானந்தா கல்வி அமைச்சை கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “தமிழ் மொழி மூல வரலாற்று பாட புத்தகங்களில் பல்வேறு பிழைகள், திரிபுகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ் பேராசிரியர்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக இதற்கு முன்னரும் நாடாளுமன்றின் கவனத்திற்கு நான் கொண்டுவந்துள்ளேன். அதன்போது, இப்பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.