தற்போதைய சூழ்நிலையில் மக்கள் பெரும்பாலானோர் நகரங்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் கிராமங்களின் நினைவுகளை நினைத்து பார்ப்பதோடு சரி. மற்ற நேரங்களில் நகரங்களில் சம்பாதிப்பதையே குறிக்கோளாக உள்ளனர்.
காந்தியின் கருத்துக்கள் அவரி்ன் காலத்திற்கு பொருந்தியதாக இருந்தாலும் தற்போது அது சாத்தியத்திற்கு இடமில்லை என பேசினார். காந்தியி்ன் கருத்து குறித்து போரிஸ் ஜான்சன் பேசிய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிற்சர்லாந்துதான் இந்தியாவின் நகரப்புறகழிவகற்ரல் பொதுவான சூழல்பாதுகாப்பிற்கு தொழில் நுட்பஉதவிகளை வழங்கவேண்டும் என்றும் வர்த்தக மேம்பாடுகளில் இருதரப்பும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பேசினார்.