குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மகாத்மா காந்தியின் கொள்கைகள் தவறானது: இங்கிலாந்தில் பேச்சு சுவிசில் இந்தியத்தலைவி சுற்றுப்பேச்ச

05.10.2011-காந்தியின் கூற்று தவறானது என இங்கிலாந்தி்ன் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் சான்சன் என்பவர் தெரிவி்த்துள்ளது ‌பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட போரிஸ் ஜான்சன் என்பவர் பேசுகையில் இந்தியாவை சேர்ந்த மகாத்மாகாந்தியின் கூற்றான கிராமங்களில் தான் ஒரு நாடு வாழ்கிறது என்ற கூற்று முற்றிலும் தவறானது.

தற்போதைய சூழ்நிலையில் மக்கள் பெரும்பாலானோர் நகரங்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் கிராமங்களின் நினைவுகளை நினைத்து பார்ப்பதோடு சரி. மற்ற நேரங்களில் நகரங்களில் சம்பாதிப்பதையே குறிக்கோளாக உள்ளனர்.

காந்தியின் கருத்துக்கள் அவரி்ன் காலத்திற்கு பொருந்தியதாக இருந்தாலும் தற்போது அது சாத்தியத்திற்கு இடமில்லை என பேசினார். காந்தியி்ன் கருத்து குறித்து போரிஸ் ஜான்சன் ‌பேசிய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிற்சர்லாந்துதான் இந்தியாவின் நகரப்புறகழிவகற்ரல் பொதுவான சூழல்பாதுகாப்பிற்கு தொழில் நுட்பஉதவிகளை வழங்கவேண்டும் என்றும் வர்த்தக மேம்பாடுகளில் இருதரப்பும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பேசினார்.
 
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.