குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

1655-ஆம் ஆண்டுக்குரிய இந்த செப்புப்பட்டயம் சொல்லும் செய்திகள் பல.

1655-ஆம் ஆண்டுக்குரிய இந்த செப்புப்பட்டயம் சொல்லும் செய்திகள் பல.பிள்ளையார் சுழியும் றாமசெயம் என்னும் வாழ்த்தும் தொடக்கத்தில் உள்ளன.சொக்கலிங்கம் மீனம்மாள் துணை என்றும் மூணுசாமி துணை என்றும் முடிகின்றது.இப்பட்டயம் பிரமலைக்கள்ளர்களுக்குரிய நாட்டாமைப் பட்டத்தை நவில்கிறது.அவர்களுக்கு வரிதண்டும் அதிகாரத்தை அரசர் வழங்குகிறார்.படித்துப்பாருங்கள்.