குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

முடிவில்லாமல் முடிந்த பேச்சுவார்த்தை... அணிகள் இணைப்பில் தொடரும் தாமதம்!

19.08.2017-அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தாமதமாவதற்கு பதவி மற்றும் பொறுப்புகளை பிரித்துக் கொள்வதில் இருக்கும் சில முரண்பாடுகளே காரணம் என்று சொல்லப்படுகிறது. அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு ஜெயலலிதா சமாதியில் 7.30 மணியளவில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின. முதல்வர் பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 3 மணி நேரமாக நடந்த இந்த ஆலோசனையில் இரு அணிகள் இணைந்த பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆலோசனைக் கூட்டம் முடிந்து அமைச்சர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். இதே போன்று ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் சுமார் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆலோசனையும் முடிநத்துள்ளதாக தெரிகிறது. இரு அணிகள் நடத்திய ஆலோசனையில் கட்சியில் யார் யாருக்கு எந்தெந்த பொறுப்பு, ஓ.பிஎசு தரப்பில் இருந்து யாருக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது என்றும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இரு அணிக்கும் இடையே முரணான கருத்துகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே ஜெயலலிதா சமாதியில் இரு அணிகள் இணைவதில் காலதாமதவாததாக சொல்லப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.