குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

இந்தியா சைவ நாடு என்பது கட்டுக்கதை? 70 சதவிகித மக்கள் அசைவம் உண்கிறார்கள் ஆய்வில் தகவல்*

01.06.2017-உலகில் இந்தியா மிகவும் முக்கியமான சைவ நாடு என்று நம்பபடுகிறது.இந்த நம்பிக்கையை இந்தி ய பிரதமர் ஒவ்வோரு வெளிநாட்டு பயணத்தின் போது பலப்படுத்தி வருகிறார்.  அவர வெளிநாட்டு பயணத்தின் போது அந்த நாட்டு முக்கிய தலைவர்களால் அவருக்கு சிறப்பு சைவ உணவுகள் விருந்து வைக்கப்படுகிறது.

இதன் மூலம் பிரதமர் மோடி அந்த நம்பிக்கையை பலப்படுத்திவருகிறார்.சைவ உணவுமுறை இந்தியாவில் நெறிமுறை, மத மற்றும் சாதிகளின் சித்தாந்தங்களால் உற்சாகப்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் பதிவாளர் யெனரல் வெளியிட்டுள்ள மாதிரி பதிவு முறை (எசுஆர்எசு ) 2014 வெளியிடப்பட்ட அடிப்படை ஆய்வில் 15 வயதிற்கு உட்பட்ட இந்தியர்களில்

71 சதவிகிதம் அசைவ சைவ உணவு உண்பவர்கள் என கூறப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் அசைவ உணவு உண்பவர்கள் சதவீதம் 2004 ல் இருந்து 75 சதவிகிதத்தில்

இருந்து குறைந்து உள்ளது.நாட்டில் 98.8 சதவீதம் ஆண்கள், 98.6 சதவிகிதம் பெண்கள் இறைச்சி, கோழி மற்றும் மீன் ஆகியவற்றை உண்டு வருகின்றனர்.

அதிக அளவிலான அசைவ உணவு பழக்கம் உள்ள மற்ற மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசம் (98.55%), ஒடிசா (97.35%), கேரளா (97%), மேற்கு வங்கம் (98.55%).

ராயசுதான் அதிக அளவு சைவ உணவு உண்பவர்கள் 73.2 % ஆண்களும் 76.6 % பெண்களும் சைவ உணவு உண்பவர்கள்.அடுத்து அரியானா 68.5 %

ஆண்களும் 70% பெண்களும் சைவ உணவு உண்பவர்கள்.பஞ்சாபில் 65.5 % ஆண்களும் 68 % பெண்களும் சைவ உணவு உண்பவர்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.