குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

அகிலஉலகளவில் சிறந்த நாடுகளின் பட்டியல் சுவிட்சர்லாந்து முதலிடம்.இலங்கை 50,இந்தியாவிற்கு25.

க0.0ங.உ0கஎ=10.03.2017-அகிலஉலகளவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது.

பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம், வாழ்க்கை தரம், ஊதியம், அரசியல், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளில் சிறந்த விளங்கும் நாடுகளை பற்றி ஆய்வு ஒன்று அண்மையில் எடுக்கப்பட்டது.

இந்த ஆய்வில் வல்லரசு நாடுகளை பின் தள்ளி சுவிட்சர்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

இப்பட்டியலில் வெளியான முதல் 10 நாடுகளை இப்போது பார்ப்போம்.

2017-ம் ஆண்டின் சிறந்த 10 நாடுகளின் பட்டியல்:

சுவிட்சர்லாந்து

கனடா

பிரித்தானியா

யேர்மனி

சப்பான்

சுவீடன்

அமெரிக்கா

அவுசுரேலியா

பிரான்சு

நோர்வே

இதே பட்டியலில் ஆசிய நாடுகளான இந்தியா 25-வது இடத்திலும் இலங்கை 50-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.