குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சுவிசு ஏரியில் 20 ஆண்டுகளாக கிடந்த பெண் சடலம்: குழப்பத்தில் கா.து

07.03.2017-சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் பெண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிசின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Brienz என்ற ஏரியில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

 

சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குறித்து சுவிசு மற்றும் வெளிநாடுகளில் கா.து  விசாரணை செய்து வந்துள்ளனர்.

ஆனால், இதுவரை எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் தற்போது இச்சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை கா.து நேற்று வெளியிட்டுள்ளனர்.

அதில், பெண் உயிரிழந்து 20 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆனால், உப்பு கலந்த ஏரியில் சடலம் இருந்ததால் உடல் பாதுகாப்பாக இருந்துள்ளது.இது கொலையாக இருக்க வாய்ப்பில்லை. மேலும், தற்கொலைக்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

உயிரிழந்த பெண் உயரமானவர் என்றும், 30 முதல் 50க்குள் வயது இருக்கும் எனவும், சடலத்தின் மீது நாகரீகமான உடைகள் இருந்ததாகவும் கா.து  தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த அடையாளங்களுடன் உறவினர் காணாமல் போயிருந்தால் அவர்கள் உடனடியாக கா.து தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.