கருணாசு சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
சமீபத்தில், முதல்வரை மக்கள் தேர்வு செய்ய தேவையில்லை, சட்டமன்ற உறுப்பினர்களே முதல்வரை தேர்வு செய்வார்கள் என கருணாஸ் கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இதுகுறித்து கருணாஸ் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், தனது தொகுதியான திருவாடனைக்கு சென்ற கருணாசு, அங்கிருந்து புறப்படும் போது சாலையில் இருந்த ஒரு சமுதாய தலைவரின் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார்.
அப்போது அங்கிருந்த மக்கள் கருணாசின் கார் மீது செருப்புகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த கருணாசு கா.து புகார் அளித்துள்ளார்.