குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கூவத்தூர் ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களில் கிட்டத்தட்ட 40 பேர் எடப்பாடி

17.02.2017-கூவத்தூர் ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களில் கிட்டத்தட்ட 40 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களை சமாதானப்படுத்த பல்வேறு வழிகளில் முயன்று வருவதாக கூறப்படுகிறது. அதிமுக இரண்டாக உடைந்து விட்டது. ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு அணியும், பொருளாதார குற்றவாளி சசிகலா மற்றும் ஃபெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டவரான டிடிவி

தினகரன் தலைமையில் இன்னொரு அணியுமாக அதிமுக பிளவுபட்டுக் கிடக்கிறது. இந்த அணிகளில் யார் ஆட்சியைக் கைப்பற்றப் போவது என்ற மோதலில் சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி வென்று ஆட்சியமைத்துள்ளார். ஆனால் பெரும்பான்மை பலத்தை நாளை அவர் நிரூபிப்பாரா என்ற பெரும் குழப்பம் இன்னும் முடிவில்லாமல் நீண்டு கொண்டுள்ளது. VIDEO : Breaking News : முதலமைச்சர் பழனிச்சாமிக்கு எதிராக நாளை சட்டமன்றத்தில் வாக்களிப்பேன் - அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆர்.நடராஜ்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.