குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

யெயின் மறைவுக்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம்-அரசியலி

10.12.2016-  ல் சம்மந்தமில்லாதவர் பொதுச் செயலாளர்  ஆவார்.  அதுதான் இந்த மூடுமந்தழரம்.தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை (சனிக்கிழமை) தமிழக அமைச்சரவைக் கூட்டம் இடம்பெவுள்ள நிலையில் அது  தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வராக கடந்த 6-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், நாளை அவரது தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதனால், இந்த அமைச்சரவைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நாளை காலை 11.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த யெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதையடுத்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.

இதனையடுத்து, அதிமுகவை வழி நடத்தப் போவது யார் என்பதை முடிவு செய்யும் விதமாக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வியாழக்கிழமை போயசு தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.