கொலண்டிலிருந்து கொள்கலன்களில் வந்திருக்கும் மலர்கள்
எடுத்திருக்கும் குடும்பாத்தார்க்கு மலர்வளையமாகும்
மக்களை வருத்திக் கொண்டு மன்மதன்கள் வாழமுடியாது.- இதுவரலாறு.
தமிழராகவிருந்தாலும் எவராகவிந்தாலும் அறத்தின் தீர்ப்பு.
தமிழன் பணத்தில் மலரெடுத்து தமழர்பிணங்கள் மேல்நின்று மணவிழாவா?
அப்பாவிகளின் ஆவியும் வருந்துவோரின் கொட்டாவியும்
இன்றைய கொ.கோ குடும்பத்தை துன்பத்தில் வீழ்த்தும் இதுநிகழும்.
மங்கல மலர்கள் நெதர்லாந்து மலர்கள் மக்கள்பணத்தில்
அமங்கலத்திற்கு இலங்கைமலர்கள் என்று பலர்பேசும் காலம்வரும்.
தீமைகள் அழிய தீமைகள் உருவாகும் அகப்படுவோர் அழிவர்.
உலகமனிதாபிமானிகளின் வாழ்த்துக்கள்.மனஅலைகளாக மாறிச் சாதிக்கட்டும்.பலகோணத்தில் தாக்குதல் நிகழல் உருவாகவேண்டும்.