குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நடக்க முயற்சி செய்கிறார் யெயலலிதா! மருத்துவர்கள் மகிழ்ச்சி-பணம்-அதிகாரம்-மருத்துவம் உச்சம் உழைத்தது.

08.1.2016-தமிழக முதல்வர் யெயலலிதா எழுந்து உட்காரவும். நடக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிற நிலையில் மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக முதல்வர் யெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவர் விரைவில் பூரண நலமடைந்து வீடு திரும்ப அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வருக்கு தற்போது எழுந்து உட்காருவதற்கு, நடப்பதற்கு பயிற்சி அளிக்கபட்டு வருவதாகவும், இதை கண்ட மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனையடுத்து யெயலலிதாவை விரைவில் தனி வார்டுக்கு மாற்றம் செய்வது குறித்து மருத்துவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.