குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தளபதி..அழகிரி இணைந்தனர்…! படுத்த படுக்கையில் கலைஞர் கண்ணீர்..!

06.11.2016-திமுக தலைவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க மூன்றாவது முறையாக கோபாலபுரம் இல்லத்திற்கு மாலை 6.45 மணிக்கு தன் மனைவியுடன் வந்தார், சுமார் 7 மணியளவில் திமுக பொருளாளர் மு.க. சுடாலினும் கோபாலபுரம் வந்தார்..

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து சுடாலின் புறப்பட்டார். அடுத்த ஒரு மணி நேரம் கழித்து அழகிரியும் புறபட்டார், திமுகவில் அழகிரியை இணைத்துக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை வார்த்தை நடந்தது..!

அப்போது அழகிரி, தளபதி அருகருகே அமர்ந்திருந்தனர்..!இதை ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்..! இதைக் கண்ட கலைஞர் கண்ணீர் வடித்து அழுதாராம்..! இதைதான் எதிர் பார்த்தேன் என்று கூற அழகிரி தளபதி இருவருமே கண்கலங்கினார்களாம்..!

கடந்த இரண்டு முறை அழகிரி கோபாலபுரம் வந்தபோது ஸ்டாலின் இல்லை, ஆனால் இன்றைய சந்திப்பில் அவரும் இருந்திருப்பது திமுகவினருக்கு சற்று பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நள்ளிரவு பேங்காக் செல்லும் அழகிரி நான்கு நாட்களில் சென்னை திரும்பியவுடன் திமுகவில் இணைவது குறித்து தெரிய வரும்..! அழகிரி மதுரைக்கு போன் போட்டு தனது நெருங்கிய விசுவாசிகளுக்கு சொல்ல மதுரை கொண்டாட தயாராகிறது…!!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.