குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

சுவிட்சர்லாந்தில் தேசிய நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நியூயார்க்கில் சுவிஸ் கலைஞன் செய்த வேலை!சுவிட்சர்லாந்தில் தேசிய நாள் இன்று சிறப்பாக கொண்டாட ப்பட்டு வருகிறது இந்நாளையொட்டி உலகம் முழுவதும் ஒளிரும் சிற்பங்களையும் நினைவுச் சின்னங்களையும் அமைத்து வரும் சுவிசின் சிற்ப கலைஞர் Gerry Hofstetter சுவிஸ் சுதந்திர போராட்ட வீரர் William Tell அவருக்கு நியூயார்க்கில் சிலை வைத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள Rat தீவில் தான் இந்த சிலையை திறந்து வைத்துள்ளார். சுவிஸில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய 2 பேர் தான் இந்த தீவிற்கு உரிமையாளர்கள்.

இந்நிலையில் அங்கு சிறிய கற்களை கொண்ட பாதை உருவாக்கப்பட்டு பாறையில் சிலை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சிற்ப கலைஞர் Gerry Hofstetter கூறுகையில், நான் Lady Libertyக்கு ஆதரவு அளிக்கிறேன். இவர்கள் இருவரும் மனித குலத்தின் அடிப்படை உரிமைகளை வலுப்படுத்துவர்.

சனநாயகத்தை கண்டுபிடித்தது அமெரிக்கர்கள். ஆனால் அதை எடுத்து செம்மைப்படுத்தியது சுவிசு தான் என்று கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் William Tell அவர்களின் உண்மையான கற்சிலை சுவிட்சர்லாந்தின் Altdorf பகுதியில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.