இந்தக்கால இரவுகள் நான் இறக்கும் வரை எனக்கு உறக்கமில்லாத இரவுகளே!
கண்ணீர் சுரப்பியில் ஈரமில்லை உயிருடன் தான் இருக்கின்றேன்.
எம்மைபோல் பிறந்தவர் இறந்த விதம்தான் என்னைக் குடைகிறது
சித்திரவதை துயறுவோர் கதை கற்பனையாய் வருகிறது துாக்கம் கலைகிறது.
பொ.முருகவேள் 16.05.2014