குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சுவிற்சர்லாந்தில் புதிய விதிமுறைகள் வேலைவழங்குனர்கள் கவனமெடுக்கவேண்டும்.

27.03.2016-சுவிற்சர்லாந்தில்  புதிதாக எதிலி விண்ணப்பம்  சமர்ப்பித்து விசாரணைகளின்  தொடரில் இருப்பவர்கள். எதிலியாக ஏற்று உதவிப்பணம் பெறுவோர்  புதிதாக வேலை  ஒன்றினை பெற்றுக் கொள்ளும் போது வழமையாக இருந்த வேலை  அனுமதிப்பத்திரம் பெறுதல்  நடைமுறையில்  சில மாற்றங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளன.

இது கடந்த 15 ம் பக்கல்( திகதி) முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இம்நடைமுறையைப்பின்பற்றாது  செயற்படினும்’ அறிந்து கொள்ளாதவிடத்து  சட்டச்சிக்கல்களை வேலை வழங்குனர்களும்  பெறுபவர்களும்  எதிர்கொள்ளலாம். ஆகையால் அவற்றை உரியமுறையில்  அறிந்து செயற்படுங்கள் என்று  குமரிநாடு இணையத்தளம் கேட்டுக் கொள்கின்றது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.