குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

நான்கு வழித்தடத்தில் மோனோ ரயில்

சென்னை, ஆக 19 -சென்னையில் நான்கு வழித்தடத்தில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள் ளது. இதற்கான உல களாவிய டெண்டர் விரைவில் கோரப்பட வுள்ளது. சென்னையில் பெருகி வரும் போக்கு வரத்து தேவையைக் கருத்தில் கொண்டு, குறைந்த செலவில், விரைந்து செயல்படுத் தும்வகையில், மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என, ஆளுநர் அறிக்கையில் கூறப் பட்டது.

முதல் கட்ட மாக, 111 கி.மீ., தூரத்திற்கு மோனோ ரயில் அமைக் கப்படும் எனவும், அந்த அறிக்கையில் கூறப் பட்டிருந்தது.

ஏற்கெ னவே மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலை யில், புதிதாக அமைய வுள்ள மோனோ ரயில் பாதை குறித்த ஆய்வு பணி, சென்னை பல்ல வன் போக்குவரத்து ஆய்வுக் குழுவிடம், தமிழக அரசு அளித்தது. சென்னை மாடி ரயில் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் செல்லாத வழித்தடங்களில், மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என, அதிகாரிகள் தரப் பில் கூறப்படுகிறது.

இதன்படி, வண்டலூரில் இருந்து ஆவடி வழியாக புழல் (54 கி.மீ.,), வண்ட லூரிலிருந்து கிழக்குத் தாம்பரம் வழியாக வேளச்சேரி(23 கி.மீ.,), பூந்தமல்லியில் இருந்து போரூர் வழியாக கத்திப் பாரா வரை(54 கி.மீ.,), பூந்தமல்லியிலிருந்து வளசரவாக்கம் வழியாக, வடபழனி வரை (54 கி.மீ.,) என நான்கு வழித் தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல் படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மொத்தம், 111 கி.மீ., தூரம் மோனோ ரயில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டம், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் மூலம் செயல்படுத்தப் படும் என அரசு அறிவித் துள்ளது.

இதையடுத்து, மோனோ ரயில் திட் டத்தை கட்டி, பரா மரித்து, பின்னர் ஒப்ப டைக்கும் முறையில், இத்திட்டம் செயல்படுத் தப்படும். இதற்காக, உலகளாவிய ஒப்பந்தம் கோரும் பணியில், அதி காரிகள் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.