குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

மனிதர்கள் வாழ்வதற்கேற்ற ஒரு கிரகம் பூமிக்கு மிக அருகில் கண்டுபிடிப்பு!

20.12.2015-மனித வரலாற்றிலேயே முதன்முறையாக, பூமிக்கு மிக அருகில் வாழ்வதற்கேற்ற ஒரு கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியமுள்ள ஒரு கிரகத்தை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

நாம் இருக்கும் கிரகத்தை விட நான்கு மடங்கு பெரிதான இந்த கிரகம், “Goldilocks zone” எனும் மண்டலத்தில் சரியாக அமைந்துள்ளது. அதாவது தண்ணீர் அணுக்கள் திரவ நிலையில் இருப்பதற்கான வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளது இந்த கிரகம். பாறைகளால் ஆன மேற்பரப்பு கொண்டது இந்த கிரகம்.

இந்த கிரகத்தின் பெயர் Wolf 1061c. இந்த கிரகத்தோடு சேர்த்து மொத்தம் 3 கிரகங்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Wolf 1061c கோள் சரியாக Goldilocks zone இல் அமைந்திருப்பதால் அது மனிதர்கள் வாழ உகந்த கிரகமாக இருக்கலாம்” என பிரபல எழுத்தாளர் டங்கான் ரைட் தெரிவித்துள்ளார்.

இந்த கிரகம் ஒரு நட்சத்திரத்தின் அருகே வரும்போது அதன் வளிமண்டலங்களை ஆராய முடியும் என கூறியுள்ளன

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.